மக்களின் நீண்ட நாளையை கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிட மாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமை யிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உரு வாக்கப்படும் என்று முத லமைச்சர் அறிவித்துள்ளார்.